Search this site
Home
Learning
Home
>
snippets
>
இன்சொல்
posted
Jun 12, 2015, 11:16 AM
by Aadhavan Kumaran
வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுஉருவும் கோல்பஞ்சில் பாயாது; நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை, பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்
- ஒளவையார், நல்வழி
Comments